இன்று (10.02.2025) எமது பிரதேச செயலகத்தில் புதிய பிரதேச செயலாளராக திருமதி. உமாமகள் மணிவண்ணன் அவர்கள் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
மேலும் படிக்க: பிரதேச செயலாளராக திருமதி.மணிவண்ணன் உமாமகள் அவர்கள் கடமையேற்பு
இன்று (09.01.2025) பிரதேச செயலாளர் தலைமையில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் குறைந்த வருமானம் பெறும் மக்களை வலுவூட்டும் வேலைத்திட்டத்தின் (2025 - 2027) கீழ் உத்தியோகத்தர்களை தௌிவூட்டும் கலந்துரையாடலானது எமது பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
மேலும் படிக்க: மக்களை வலுவூட்டும் வேலைத்திட்டம் (2025 - 2027)
இன்று (20.01.2025) "Clean Sri Lanka" தேசிய நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக எமது செயலக நிர்வாக உத்தியோகத்தர் திரு.பா.மேகவண்ணன் அவர்களால் அலுவலர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வானது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மேலும் படிக்க: 2025ஆம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு












