வட மாகாண சமூகசேவைகள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட மாகாண ரீதியான முதியோர் பகல் பராமரிப்பு நிலையங்களுக்கிடையிலான திறனாய்வுப் போட்டியில் கரவெட்டி இமையாணன் மேற்கு பகல் பராமரிப்பு நிலையம் மாகாண ரீதியாக இரண்டாம் இடத்தையும் முதியோர் இல்லங்களுக்கிடையிலான போட்டியில் ஸ்ரீபரமானந்தா முதியோர் இல்லம் மாகாணத்தில் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டமைக்கான விருதுகள் கிளிநொச்சி கூட்டுறவு கலாசார மண்டபத்தில் மாகாண சமூகசேவைகள் திணைக்களப் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற மாகாண முதியோர் தின விழாவில் 17.10.2025 ஆம் திகதியன்று வழங்கி கௌரவிக்கப்பட்டது.













