மாவட்ட செயலகத்தினால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்த எமது பிரதேச செயலக பிரிவைச்சேர்ந்த கிராம அலுவலர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு மதிப்பிற்குரிய யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.மகேசன் அவர்களால் நேற்றைய தினம் (04.03.2021) பி.ப 1.00 மணியளவில் எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மெச்சுரைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு.ம.பிரதீபன் அவர்கள் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. செல்வராணி நிக்கலஸ் பிள்ளை மற்றும் சமூகப்பாதுகாப்பு சபையின் ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வின் பதிவுகள் சில......














