புதிய சமுர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்தி நிவாரண உரித்துச் சான்றிதழ் வழங்கும் வைபவம் 2019/06/05 ஆந் திகதி புதன்கிழமை மதியம் 12.00 மணியளவில் நெல்லியடி மத்திய கல்லூரி மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திரு.ஈ.தயாரூபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி இராஜாங்க அமைச்சர் கெளரவ திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
![]() |
|
|
|
![]() |














