பதிவாளர் நாயக திணைக்களத்தின் சேவையை நவீனமயப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தேசிய வைபவமானது எதிர்வரும் 2019.03.16 ஆந் திகதி பத்தரமுல்ல பதிவாளர் நாயக திணைக்களத்தில் மாண்புமிகு பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கின்றது. 


kl 

Scroll To Top