பால்நிலை வன்முறைக்கு எதிராக 15.12.2022 அன்று எமது பிரதேச செயலகத்தால் நடாத்தப்பட்ட விழிப்புணர்வு நடைபவனி.இந் நிகழ்வு நெல்லியடி பேருந்து நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டு பிரதேச செயலகத்தில் முடிவடைந்தது. இந்நிகழ்வின் பதிவுகள்..


பால்நிலை வன்முறைக்கு எதிராக 15.12.2022 அன்று எமது பிரதேச செயலகத்தால் நடாத்தப்பட்ட விழிப்புணர்வு நடைபவனி.இந் நிகழ்வு நெல்லியடி பேருந்து நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டு பிரதேச செயலகத்தில் முடிவடைந்தது. இந்நிகழ்வின் பதிவுகள்..

