Related Links
Uncategorised
பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல்
நலன்புரி நன்மைகள் (Aswasuma) கொடுப்பனவிற்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
1. ஏற்கனவே நலன்புரி கொடுப்பனவிற்கு (Phase I & Ii) விண்ணப்பிக்காதவராக இருக்கவேண்டும்.
2. புதிய குடும்பமாயின் (Extended family) ஏற்கனவே விண்ணப்பித்த குடும்பத்தின் உறுப்பினரல்லாதவராக இருத்தல்.
3. ஆளடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய வயதெல்லையினருக்கு NIC இருத்தல் கட்டாயம்
நலன்புரி நன்மைகள் கொடுப்பனவிற்கு விண்ணப்பிக்கும் மேற்படி தகமையுடையோர் அஸ்வசும கட்டம் இரண்டிற்கான விண்ணப்பப் படிவத்தை பூரணப்படுத்தி பிரதேச செயலகத்தில் உள்ள நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவில் (WBIU) எதிர்வரும் 02.12.2024 திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
குறிப்பு:- விண்ணப்பப் படிவங்களை நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவில் பெற்றுக்கொள்ள முடியும்.
2025ம் ஆண்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் நடைமுறைப்படுத்தவிருக்கும் வீட்டுத்திட்டத்திற்கான ஆரம்ப தெரிவு பட்டியல்
0.6 மில்லியன் பயனாளிகள் விபரங்கள்
1 மில்லியன் பயனாளிகள் விபரங்கள்



























