எமது பிரதேச செயலகத்தில் இன்று 2019.05.08 ஆந் திகதி காலை 10.00 மணிக்கு கடந்த 21 அந் திகதி ஈஸ்ரர் திருநாளிலன்று நடைபெற்ற பாரிய துயரச் சம்பவத்தில் உயிர்நீத்த அனைத்து உறவுகளுக்கு ஆத்ம சாந்திப் பிரார்த்தனையுடன் காயமடைந்து மற்றும் மனஅழுத்தங்களுக்கு உட்பட்டிருக்கும் உறவுகள் அதிலிருந்து மீள்வதற்கு இறைவனிடம் வேண்டிப் பிரார்த்தனை நிகழ்வும் மதகுருக்களின் முன்னிலையில் பிரதேச செயலாளரின் தலைமையில் நடைபெற்றது

pray7pray8pray 2pray6pray 3pray 9

pray4pray5

குடியுரிமை சாசனம்

Scroll To Top