கரவெட்டி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 24.03.2026 செவ்வாய்க்கிழமை அன்று கரவெட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கௌரவ றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில்,பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ Dr. அர்ச்சுனா இராமநாதன் அவர்களும் ,பிரதேச சபை தவிசாளர் கௌரவ குமாரசாமி சுரேந்திரன் மற்றும் திணைக்களத்தலைவர்கள் , கிராம மட்ட அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள், பிரதிநிதிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இதில் பிரதேச திட்டங்கள் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

 24dcc1 24dcc2 24dcc3 24dcc4 24dcc5

குடியுரிமை சாசனம்

Scroll To Top