2024 ம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நன்மை கருதி பிரதேச செயலாளரின் தலைமையில் சமுர்த்தி வங்கியின் அனுசரணையில் இன்றையதினம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற புலமைப்பரிசில் வழிகாட்டல் கருத்தரங்கின் பதிவுகள் சில.இவ்வழிகாட்டல் கருத்தரங்கிற்கு வளவாளராக ஆசிரியர் திரு.யசிதரன் அவர்கள் கலந்துகொண்டார்.













